Item Post Navigation Display

Saturday, November 12, 2022




பேராவூரணி நகர் பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.
சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளா்களை அழைத்து பேராவூரணி பேரூராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும், மீறும்பட்சத்தில் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
நம்ம திருச்சிற்றம்பலம் இன்ஸ்டாகிராம் பேஜை பாலோ பண்ணிகோங்க 🙏
For Advertisement Whatsapp:+919176916102

 

No comments:
Write comments