பேராவூரணி நகர் பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.
சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளா்களை அழைத்து பேராவூரணி பேரூராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும், மீறும்பட்சத்தில் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
Click ➨ www.instagram.com/nammatcbmofl
For Advertisement Whatsapp:+919176916102

No comments:
Write comments