Item Post Navigation Display

Tuesday, January 4, 2022

பொக்கன்விடுதியைச்சேர்ந்த ஜல்லிக்கட்டு காளை மாயம்!!!






 திருச்சிற்றம்பலம் அடுத்த பொக்கன்விடுதி பகுதியில்  ஜல்லிக்கட்டுக்காக வளர்க்கப்பட்டு வரும் காளை முனி. இக்காளையானது கடந்த இரு மாதங்களுக்கு முன் புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் அவிழ்த்து விடப்பட்டது. இக்காளையானது  எவரிடம் பிடிபடாமல் ஓடிச்சென்றது. இரு மாதங்களாயும் இக்காளையை காணவில்லை. இக்காளையானது இழுகயிறுடன் சென்றதால், யாரேனும் காளையை பார்த்தால் உடனே தகவல் தெரிவிக்கும்படி காளை உரிமயாளர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு: குமரேசன் 9677937766, ராஜா 7339565689


No comments:
Write comments